2025 மே 23, வெள்ளிக்கிழமை

நரக்கள்ளி முதல் கற்பிட்டி வரையான பாதை காபட் வீதியாக புனரமைப்பு

Kogilavani   / 2012 ஜூலை 21 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம்- கற்பிட்டி வீதியின் நரக்கள்ளி முதல் கற்பிட்டி வரையிலான 26.6 கிலோ மீற்றர் வீதியினை காபட் வீதியாக புனரமைப்பு செய்யும் பணிகள் துரித வேகத்தில் நடைப்பெற்று வருகின்றன.

சீன அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இதற்கென 2974 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இவ் வீதி அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் 2014ஆம் ஆண்டு மே மாதம் முடிவடையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே இதன் முதற் கட்டமாக பாலாவி முதல் நரக்கள்ளி வரையிலான வீதி காபட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 2ஆம் கட்ட பணிகளும் துரிதமாக நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X