2025 மே 23, வெள்ளிக்கிழமை

வட மத்திய மாகாண சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியது

Super User   / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மத்திய  மாகாண சபையின் ஆட்சியை  ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டமைப்பு  கைப்பற்றியுள்ளது. அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்கள் அடங்கிய இம்மாகாண சபைக்கான தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டமைப்பு  21 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 11 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X