2025 மே 26, திங்கட்கிழமை

27 ஆமைகளுடன் சந்தேகநபர் கைது

Super User   / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலதர்மபுர பகுதியில் 27 ஆமைகளுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று புதன்கிழமை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கெக்கிராவ பொலிஸார் குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X