2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இந்தியாவின் முன்னணி செல்வந்தராக ஃபோர்ப்ஸ் மூலம் முகேஷ் அம்பாணி தெரிவு

A.P.Mathan   / 2013 மார்ச் 05 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொத்த பண இருப்பாக 21.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியாவின் முன்னணி வர்த்தக பிரமுகரான முகேஷ் அம்பாணி, இந்தியாவின் முன்னணி செல்வந்தராக ஃபோர்ப்ஸ் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

றிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக செயற்படும் இவர், மெக்சிகோவின் டைகூன் கார்லஸ் சிலிம் மூலம் வெளியிடப்படும் தரப்படுத்தலில் 21ஆம் நிலையில் உள்ளார். கடந்த ஆண்டு இவர் 19ஆம் நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரின் மொத்த ஃபோர்ச்சூன் பெறுமதியில் 1 பில்லியனை தாம் குறைத்துள்ளதாக ஃபோர்ப்ஸ் அறிவித்துள்ளது. இந்த டைகூன் கார்லஸ் சிலிம் தரப்படுத்தல்களில் முதல் 100 நிலைகளுக்குள் இந்தியாவின் லக்ஷ்மி மிட்டால், அசீம் பிரேம்ஜி ஆகியோர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .