Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மே 04 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் யு.என் கபிடட் நிறுவனத்தால் தலா 2.9 மில்லியன் ரூபாய் செலவில் பொது மண்டபங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இரு கிராம அலுவலர் பிரிவிலும் பொதுமண்டபங்கள் இல்லாமல் இருந்தது. பொதுநோக்கு மண்டபம் வேண்டும் என மக்கள் விடுத்த கோரிக்கைகமைய இது அமைக்கப்படுகின்றது.
இம்மண்டபங்கள் அமைத்து முடிக்கப்பட்டவுடன் பல பொதுத்தேவைகளுக்கும் கூட்டங்களை நடாத்துவதற்கும் பெரும் பயனுள்ளதாக பொது மண்டபங்கள் அமையும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
1 hours ago