2025 ஜூலை 14, திங்கட்கிழமை

44ஆவது நாளாகவும் தொடர்கிறது

Gavitha   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், இன்று (04) 44ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில், அரசாங்கம், தகவல்களை வெளியிட வேண்டும் என்று தெரிவித்து, கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல், இந்தத் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் 44ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .