2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

17ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 08 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி மாவட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம், 17ஆவது நாளாக நாளை தொடர்கிறது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .