Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 26 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம மக்கள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டம் இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
உண்ணாவிரத போராட்டம் நடைபெறுமிடத்துக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் வருகை தந்ததோடு எதிர்க்கட்ச்சி தலைவர் இரா.சம்மந்தன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்ததாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், இதுவரை மீள்குடியேற்ற அமைச்சரோ மாவட்ட செயலாளரோ ஜனாதிபதியினுடைய பிரதிநிதிகளோ எவரும் தம்மை வந்து பார்வையிடவோ எவ்வித பதிலையோ வழங்கவில்லை.
எனவே, ஜனாதிபதியினுடைய எழுத்து மூல உறுதிமொழி கிடைக்காவிட்டால், தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
6 hours ago