2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 28 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பலடானோ, ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

புதன்கிழமை (26) மன்னார் பொலிஸார் சந்தேகநபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பித்தார். இதன்போது சந்தேக நபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டமையால் பதில் நீதவான்    மேற்படி தண்டனையை வழங்கினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .