2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபிலநாத்

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஒன்றியத்தின் குருகுல கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.

அந்தணர் ஒன்றியத்தின் உப தலைவர் சிவஸ்ரீ பா.கிருஸ்ணகுமார குருக்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தின்போது, புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X