2025 ஜூலை 16, புதன்கிழமை

வாவியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்திலுள்ள சிலாவத்துறை, செட்டிக்குளம் வாவியில் நீராடிகொண்டிருந்த 13 வயதான புஷ்பகுமாரி இனோகா என்ற சிறுமியும் 8 வயதான ரொஷான் பர்னாந்து என்ற சிறுவனும் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விருவரும் அரிப்பு மேற்கு பகுதியிலுள்ள 100 வேலைத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X