2025 ஜூலை 16, புதன்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் காயம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மன்னார், பெரியவலயன்கட்டுக்குளத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று இரவு (30) அனுமதிக்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பரசன்குளம், இரணைஇருப்பைக்குளம் எனும் முகவரியைச் சேர்ந்த நடராஜா செல்வராஜா என்ற 38 வயதுடைய நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

குறித்த நபர், பொரியவலயன்குட்டுக்குளத்தில்; மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X