2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரவிகரன் - அமெரிக்க அரசியல் அதிகாரி சந்திப்பு

Menaka Mookandi   / 2015 ஜனவரி 29 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் அமெரிக்க அரசியல் அதிகாரி மைக்கல் எர்வினுக்கும் இடையிலான சந்திப்பொன்று, முல்லைத்தீவில் புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரி குரோஸூம் கலந்துகொண்டார்.


தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் நாட்டின் சமகால சூழ்நிலை பற்றியும் இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ரவிகரன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .