2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 08 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டம்,  இன்று ஞாயிற்றுக்கிழமை  வவுனியா பட்டானிச்சூர் தேசிய பாடசலையில் நடைபெற்றது.

வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .