2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பெண்களுக்கானதொரு சிறந்த நாட்டை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வுகள்

Sudharshini   / 2015 மார்ச் 10 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட மாகாண சுகாதார சுதேசிய மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

பெண்களுக்கானதொரு சிறந்த நாட்டை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன். வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், அனந்தி சசிதரன், மேரி கமலா குணசீலன், அரியரத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .