2025 ஜூலை 12, சனிக்கிழமை

தேசிய பொலிஸ் வீரர் தினத்தை முன்னிட்டு அன்னதானம்

Sudharshini   / 2015 மார்ச் 21 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

தேசிய பொலிஸ் வீரர் தினத்தை முன்னிட்டு கிண்ணியா பொலிஸாரின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (21) கிண்ணியா ஹஸனாத் அனாதை இல்லத்திலுள்ள 100 மாணவர்களக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கிண்ணியா, ஹஸனாத் அநாதை நிலையப் பொறுப்பதிகாரி சாதீக் ஹஸன் தலைமைளில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வீரசேகர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசேன உட்பட  பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .