2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஐ.தே.க.வுக்கு புதிய அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடு

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

ஐக்கிய தேசியக்கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடு சனிக்கிழமை (28) வவுனியா நகர்ப்பகுதியில் கட்சியின் வன்னி அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் தலைமையில் இடம்பெற்றது.

காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் பலரும் ஆர்வத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியில் உறுப்புறுமையை பெற்றுக்கொண்டனர்.

வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான கருணாதாச, இ. சஜீந்திரா, எஸ். துரை உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .