2025 ஜூலை 10, வியாழக்கிழமை

தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மார்ச் 28 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி. சங்கிதன்,நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை இன்று  (28) கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் திறந்து வைத்தார்.

இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான விநோதரராலிங்கம், சிவசக்தி ஆனந்தன், உனைஸ் பாறூக், வட மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .