2025 ஜூலை 12, சனிக்கிழமை

மாவட்ட அலுவலகங்கள் திறந்து வைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின், மாவட்ட அலுவலகங்கள் வவுனியாவில் சனிக்கிழமை (18) மாலை திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, குருமன்காடு பகுதியில் குறித்த அலுவலகத்தை, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், கட்சியின் வட, கிழக்கு அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், வர்த்தக சங்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .