2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கட்டுத்துவக்கு வைத்திருந்த சிறுவன் கைது

Menaka Mookandi   / 2015 ஜூலை 24 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கல்லாறு பகுதியில் கட்டுத்துவக்கொன்றை வைத்திருந்த 17 வயதுச் சிறுவன் ஒருவனை வியாழக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனிடமிருந்து கட்டுத்துவக்கு மற்றும் அதற்கான வெடிமருந்து என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சட்டவிரோதமான முறையில் சிறுவன் கட்டுத்துவக்கு வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறுவன் கைது செய்யப்பட்டான்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .