2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஆலங்குளம் பகுதியில் பொதுமண்டபம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிராமத்துக்கு கிராமத்துக்கு 1 மில்லியன் ரூபாய் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு ஆலங்குளம் வேட்டையடைப்பு பகுதியில் பொதுமண்டபம் அமைக்கப்பட்டு வருகின்றது.

பல்வேறு பிரதேசங்களிலும் அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மேற்படி பொதுமண்டபம், இப்பகுதியிலுள்ள 400 குடும்பங்கள் பயனடையக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .