2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அதிகாலையில் கடையை திறந்த இளைஞன் கைது

Kogilavani   / 2017 ஜனவரி 31 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில், இன்று அதிகாலை, இரண்டு  கடைகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வீட்டில் வைத்து  சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபரின் வீட்டில் மேற்கொளப்பட்ட சோதனையின் போது, துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார்,  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .