2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 24 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்கும்படி கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பெற்றோர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்பாடசாலையில் பணியாற்றிய அதிபர், 2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஓய்வுபெற்றுச் சென்றதையடுத்து இதுவரை அதிபர் நியமிக்கப்படவில்லை.

இப்பாடசாலையில் 316 மாணவர்களும் 23 ஆசிரியர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X