2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அனைவருக்கும் ஓய்வூதியம் கேட்டு இலங்கையை சுற்றி சைக்கிள் ஓட்டம்

George   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன், இலங்கையர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தெரிவித்து இலங்கை சுற்றி சைக்கிளில் சுற்றிவரவுள்ளார்.

வவுனியா, கந்தசாமி கோவில் முன்பாக எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தனது பயணத்தினை ஆரம்பிக்கும் இவர் 1515 கிலோமீற்றர் தூரத்தினை சுற்றிவரவுள்ளார்.

வவுனியாவில் இருந்து தனது பயணத்தினை ஆரம்பிக்கும் இவர் சுமார் 11 நாட்களில் இலங்கை சுற்றி வருவதற்கான கால எல்லையை நிர்ணயித்து தனது பயணத்தினை தொடங்கவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .