2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

உடையார்கட்டு பயிர்களில் எரிபந்தம், சந்துகுத்தி தாக்கம்

Niroshini   / 2021 ஜனவரி 07 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

உடையார்கட்டு கமநல சேவை திணைக்களத்தின் கீழ் உள்ள நெற்செய்கைகளில், எரிபந்தம் நோய்த் தாக்கம் மற்றும் சந்துகுத்தி பூச்சித் தாக்கம் காணப்படுகின்றது.

இவற்றை கட்டுப்படுத்துவதற்கு, விவசாய போதனாசிரியரை நாடி, ஆலோசனைப் பெற்று, களை நாசினிகளை பயன்படுத்துமாறு, உடையார்கட்டு விவசாய போதனாசிரியர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .