2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஐ.நா செயற்குழு மன்னாருக்கு வரும்

Princiya Dixci   / 2015 நவம்பர் 09 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள், எதிர்வரும் புதன்கிழமை (11) மன்னாருக்கு விஜயம் செய்யவுள்ளனர். 

காணாமல்போனோர்களின் உறவினர்களை மன்னர் கீரி ஞானோதயம் மண்டபத்தில் இவர்கள், சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இச்சந்தின்பின்போது காணாமல்போனோர் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தபடவுள்ளது.

ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் குறித்த ஐ.நா செயற்குழு, இலங்கையின் பல மாகாணங்களுக்கும் சென்று காணாமல் போனோர் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .