2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கண்காட்சி

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ/ பிரமண்டு வித்தியாலயத்தின் கற்றல், கற்பித்தல் உபகரணக் கண்காட்சி பாடசாலையின் அதிபர் திருமதி எம்.ஏ.மோகன் தலைமையில்இன்று  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா தெற்கு பிரதிக்கல்வி பணிப்பாளர் செல்வி.கந்தையா, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை பொறியியலாளர் திரு.எஸ்.சிவகுமாரன், வவுனியா தெற்கு உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.கணேசபாதம், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் திரு.றோய் ஜெயக்குமார், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.அ.குணசீலன், மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X