2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கண்ணீரில் நனைந்த தேராவில் துயிலும் இல்லம்

Freelancer   / 2022 நவம்பர் 28 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்  

வடக்கு கிழக்கு உள்ளிட்ட  தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் மாவீரர் நாள்  நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நேற்று (27) மாலை இடம்பெற்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு  மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தனது கணவரை நாட்டுப்பற்றாளராகவும் மூன்று பிள்ளைகளை மாவீரர்களாகவும் கொண்ட வடிவேல் நேசம்  பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனையவர்களும் தமது உறவுகளுக்கு  சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .