2025 ஜூன் 02, திங்கட்கிழமை

கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளருக்கு காரணமின்றி TID அழைப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, விசாரணைக்கு வருமாறு, பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இது குறித்து பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவினரால் அவருக்கு இன்று (27) கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X