2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கலந்துரையாடல்

Niroshini   / 2016 மே 01 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம அலுவலர் பிரிவுகள் ரீதியாக சிவில்;பாதுகாப்பு குழுக்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று, சனிக்கிழமை (30) கிளிநொச்சி மாவட்ட சிறுவர் பெண்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கிராம மட்டங்களில் செயற்பட்;டு வரும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் மூலம் குற்றங்களை தடுத்தல், மக்கள் மத்தியில் விழிப்புணர்;வுகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவில்பாதுகாப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X