2024 மே 04, சனிக்கிழமை

காற்றாடியில் சிக்கி குடும்பஸ்தர் மரணம்

Editorial   / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பெட்

மன்னார் முத்தரிப்புத்துறையில்  தொழிலுக்கு  சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி புதன்கிழமை (24) வெட்டியதில் இளம் குடும்பஸ்தரான மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ்   மரணமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.
 
உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .