Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்
யுத்தக் காலத்தின்போது கால்களை இழந்த 30 பேருக்கு செயற்கைக் கால்கள் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சியிலுள்ள ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் இன்று (7) நடைபெற்றது.
கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் பொதுமக்களுக்குமே, செயற்கைக் கால்களை இராணுவம் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் நிதியுதவியில், கண்டி குண்டசாலை வலுவற்றோருக்கான நிலையத்தினரால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த உதவித் திட்டத்தை, கிளிநொச்சி பாதுகாப்புப் படையினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago