2025 மே 22, வியாழக்கிழமை

சமாதான நீதவான் நியமனம்

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பரந்தன் பகுதியைச் சேர்ந்த சமூகச் சேவையாளரும் சமூகச் செயற்பாட்டாருமான மரியசீலன் மரியதாஸ், தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக நியமனமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஜூலை 24மஆம் திகதியன்று, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .