2025 ஜூலை 10, வியாழக்கிழமை

டெங்குக்கு இடமளித்த நால்வருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2017 ஜனவரி 10 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது வீட்டுச் சூழலை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் 4 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்று உத்தரவிடடார்.

மன்னார் பொது சுகார வைத்திய அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட  வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மக்கள் குடியிறுப்புக்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் தொடர்ச்சியாக டெங்கு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .