Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியா, நேரியகுளம் பகுதியில் ரயிலுடன்; மோதி அதே இடத்தைச் சேர்ந்த துரைச்சாமி (வயது 47) என்பர் நேற்று (21) உயிரிழந்துள்ளார் என செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபர், நேரியகுளம் பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் மது போதையில் தூங்கிக்கொண்டிருந்தபோதே, மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருடன் சென்ற மற்றொரு நபர் தண்டவாளத்துக்கு அருகில் தூங்கியதால் உயிர்த்தப்பியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
50 minute ago