Editorial / 2018 ஜூலை 08 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில், நகரசபைத் தவிசாளர் இ. கெளதமன் தலைமையில் “சுத்தமும் பசுமையும்” எனும் தொனிப்பொருளில் துப்புரவு வாரம், இன்று (08) ஆரம்பமானது.
இது தொடர்பாக நகரசபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“ஆறு வாரங்களுக்கு நடைபெறவுள்ள இச்செயற்றிட்டம், நகர சபைக்குட்பட்ட அனைத்து வட்டாரங்களிலும், தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
“நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை, சுத்தமாகவும் பசுமை நிறைந்தாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது, மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
“எனவே, இப்பணியில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டி இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
41 minute ago
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
56 minute ago