2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகம் திறப்பு

Niroshini   / 2016 மே 03 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவி அலுவலகம் கரடிப்போக்குச் சந்தியிலுள்ள தனியார் கட்டடத்தில் திங்கட்கிழமை (02) திறந்துவைக்கப்பட்டது.

நகரத்திட்டமிடல் மற்று நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

கிளிநொச்சி, மாவட்ட குடிநீர் வழங்கலை நெறிப்படுத்தும் வகையில் இந்த உதவி அலுவலகத்தின் செயற்பாடு அமையவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X