Editorial / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன்
பளையில் சற்று முன்னர் இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில் பலரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
மேலதிக விபரம் விரைவில்…
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago