2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புலிகளின் ஆவணங்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் இருபத்தொன்பது  ஆவணங்கள், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட  ஐந்து ரப்பர் முத்திரைகள் , ஒரு மெமரிக் காட், ஒரு பென் ரைவ் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி  விவேகானந்த நகர் கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்தே,  மேற்கண்ட சான்றுப் பொருள்களுடன் அதே பகுதியை  சேர்ந்த 37 வயதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .