2025 ஜூலை 12, சனிக்கிழமை

முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஏ-35, பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள கைவேலிப் பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டியொன்று, மதகு ஒன்றுடன் மோதியதில், முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயமடைந்து, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (07) மதியம் இடம்பெற்ற இவ்விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .