2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கரவண்டி தீக்கிரை

Kogilavani   / 2017 பெப்ரவரி 23 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - சௌத்பார் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் புதிய முச்சக்கர வண்டி ஒன்று, முழுமையாக எறிந்த நிலையில் மன்னார் பொலிஸாரால் இன்று காலை மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட முச்சக்கர வண்டிக்கு யாரும் உரிமை கோரவில்லை எனவும், முச்சக்கர வண்டி தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை எனவும், இது வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .