2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்

George   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட மாகாண கிராமிய அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சினால், முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட மாகாண கிராமிய அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சினால் வழங்கப்பட்ட இவ் வாழ்வாதார உதவித்திட்டத்தில், விசேட தேவைக்குட்பட்ட போராளிகள் இனம் காணப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில், வட மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பணிபபாளர், அமைச்சின் வவனியா மாவட்ட இணைப்பாளர் செ.மயூரன், வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X