2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மாற்று வழியைப் பயன்படுத்துமாறு கோரிக்கை

George   / 2016 மே 17 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதால், இரணைமடுச் சந்திக்கு அருகிலுள்ள வீதியின் பாலம், இன்று செவ்வாய்க்கிழமை (17) முற்றாகச் சேதமடைந்துள்ளது.

கனகாம்பிகைக்குளம் வான் பாயும் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பாலம், வான் வெள்ளத்தால் முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதனால், இந்த வீதியூடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வீதியைப் பயன்படுத்துவோர் மாற்று வீதியான திருவையாறு வீதியூடாக செல்லுமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .