2025 ஜூன் 25, புதன்கிழமை

மத்தியகுழு கூட்டம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு கூட்டம் இன்று சனிக்கிழமை (12) வவுனியாவில் இடம்பெற்றது.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் மத்தியகுழு கூடியது.

இக்கூட்டத்தில் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் கட்சி முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், தொடர்ந்தும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினுடன், தமது செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .