2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ரயில் மோதி வயோதிபர் பலி

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை, இன்று செவ்வாய்க்கிழமை (15) கடந்த முதியவரை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் முதியவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். 

கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த இராமசாமி பழனியாண்டி (வயது 76) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்னரும் இதே கடவையில் கடக்க முற்பட்ட கன்ரர் வாகனமொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X