Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 மே 04 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில், நேற்று (03) மாலை 5 மணியளவில், 8 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, சாந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடொன்றை சோதனையிடப்பட்ட கிளிநொச்சி பொலிஸார், பெருந்தொகையான ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை மீட்டுள்ளனர்.
இதில், 8 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் போலிஸ நாணயத்தாள்கள் இருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், இதன்போது சந்தேகத்தின் பேரில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025