2025 ஜூலை 12, சனிக்கிழமை

லொறியில் மோதி மோப்ப நாய் பலி

Niroshini   / 2016 நவம்பர் 07 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா – ஈச்சப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திலுள்ள  பொலிஸ் மோப்ப நாய் இன்று (07) அதிகாலை லொறியொன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளது.

குறித்த பொலிஸ் மோப்ப நாயை பாதுகாக்க தவறிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .