2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் மூவர் காயம்

George   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - நானாட்டான் பிரதான வீதியில்  ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்து, மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நானாட்டானில் இருந்து மன்னார் நோக்கி சென்றுக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன், பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .