Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
தேசிய வீடமைப்பு அதிகார சபை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 1,000 குடும்பங்களுக்கு சீமெந்துப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர், வீடுகளை திருத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா 10 பொதிகள் வீதம் சீமெந்து வழங்கப்பட்டு வருகின்றன.
கிராம மட்டத்தில் மிக வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு இச்சீமெந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
1 hours ago