2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இளைஞர் பலி

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

வவுனியா, விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (25) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுனியா, அரபாநகர் பகுதியை சேர்ந்த சஜா என்ற 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X